அகல உழுவதை விட, ஆழ உழுவதே மேல்’ என்பது உழவர்களின் ஆதாரச் சொல். இந்த மந்திர வார்த்தைக்கு வலு சேர்ப்பதுதான் 'மக்களைப் பெற்ற மகராசி' படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய ‘மாயவரம் ஏரு பூட்டி'என்கிற வரிகள்.<br />இப்போது, 'மயிலாடுதுறை' என்று அழைக்கப்படுவதுதான் முன்பு மாயவரம். மல்லி காபிக்கு பெயர் பெற்ற இந்த ஊரில் இன்றளவும் ஏர் கலப்பையும் புகழ் பெற்றே விளங்குகிறது. மாயவரம் ஏர்கலப்பை பற்றிய விபரங்கள் பிரமிப்பைக் கொடுக்கும்.<br /><br />#PasumaiThadam #PasumaiVikatan<br /><br />Script - Pasumai Vikatan Team<br />Voice - Soundarya<br />Edit - Arun<br />Executive Producer - Durai.Nagarajan